கிராமங்களில் மருத்துவ முகாம்

img

தருமபுரில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிப்பு கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்த வலியுறுத்தல்

தருமபுரியில் டெங்கு காய்ச் சலால் 11 பேர் பாதிப்பு, பாதிக்கப் பட்ட கிராமங்களில் மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதகாலமாக பருவ நிலை மாற்றத்தால் அவ்வப் போது மழை பெய்து வருகிறது.